காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 33 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர்.

The post காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 33 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: