நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது

சென்னை: நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவரின் பெயரை கட்டாயம் நீக்க வேண்டும் என்றால் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் பெயர் பட்டியலில் திருத்தங்கள், சேர்க்கை போன்ற விவரங்களை www.dge.tn.gov.inல் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது appeared first on Dinakaran.

Related Stories: