தமிழகம் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு Apr 18, 2024 மெட்ரோ சென்னை தின மலர் சென்னை: மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில் சேவை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் : மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்
மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து: நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது
தமிழ்நாட்டு மக்கள் மீது தீரா பழி சுமத்துவதா?.. பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும்: முத்தரசன் கண்டனம்
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை