தமிழகம் சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை நாளை ஒத்திவைப்பு Feb 06, 2024 ரகு கணேஷ் மதுரை சதங்குளம் மதுரை மாவட்ட நீதிமன்றம் எஸ்.ஐ தின மலர் மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. The post சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை நாளை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி