தமிழகம் சங்கரன்கோவில் அருகே கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி!! Aug 03, 2023 Sankaranko பெரியசாமிபுரம் தின மலர் தென்காசி: சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தில் கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியாகினார். கிணற்றுக்குள் தூர்வாரும் போது திடீரென கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி மாரியப்பன் உயிரிழந்தார். The post சங்கரன்கோவில் அருகே கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி!! appeared first on Dinakaran.
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்