சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் :ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பேரணியில் ஈடுபட முயன்ற சிஐடியூ தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார், சசிதரன், ரவிக்குமார் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: