தமிழகம் சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை Sep 23, 2024 சேலம் வாலாச்சி கன்னங்குரிச்சி கோயில் வலாச்சி உக்கூர் தின மலர் சேலம்: சேலம் அருகே கன்னங்குறிச்சி கோயில் பகுதியில் பூ வியாபாரி வெள்ளச்சி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெள்ளச்சி வெளியூருக்கு சென்ற நிலையில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. The post சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.
சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம்: இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும்:தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்
மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தமிழ்நாட்டில் ஓராண்டில் 18% உயர்ந்த உடல் உறுப்பு தானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்