ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீஸ் சுட்டுப் பிடித்தது. காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

The post ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரனை சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: