திருச்சி நகை பட்டறையில் நடந்த கொள்ளை; 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!

திருச்சி:திருச்சி நகை பட்டறையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது. குற்றவாளிகளிடமிருந்து 1 கிலோ தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சி நகை பட்டறையில் நடந்த கொள்ளை; 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது! appeared first on Dinakaran.

Related Stories: