இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. உடனே, செல்போன் மூலமாக தனது மாமனார் துரைசாமியை தொடர்ப்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். அதில், பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
The post எஸ்ஐ வீட்டில் கொள்ளை appeared first on Dinakaran.