ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
மது பதுக்கி விற்ற பெண் கைது
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்
சூதாடிய 10 பேர் கைது
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வெங்கமேடு அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை
அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம்
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு: சமாதான பேச்சுவார்த்தை தோல்வி; பாஜ முயற்சியும் வீண்
‘‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’’ சைதை துரைசாமி கருத்துக்கு கே.பி.முனுசாமி எதிர்ப்பு
யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி வேலை வெட்டி இல்லாதவர்…கே.பி.முனுசாமி காட்டம்
அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சைதை துரைசாமி
மாட்டுவண்டி மோதி முதியவர் சாவு
மது போதை தகராறில் விபரீதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி தொழிலாளி அடித்து கொலை: சகோதரர்கள் கைது
சிவன்மலையில் மின் மோட்டார் திருட்டு
ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்