காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறோம்: செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறோம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: