தமிழகம் நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!! Dec 23, 2023 ரிவால்டோ நீலகிரி குடலூர் நீலகிரி மாவட்டம் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் மீண்டும் ரிவால்டோ யானை சுற்றித் திரிகிறது. குடியிருப்பு பகுதிக்குள் ரிவால்டோ யானை நுழைந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். The post நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!! appeared first on Dinakaran.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து
ரூ.2 கோடியில் சுற்றுலாத்தலமாக மாறி வரும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழையால் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுரை
ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!
மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என்பதால் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்