இது குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலமுறை தமிழ்நாடு முதல்வரை சந்திக்க முயற்சி செய்தும் நேரில் பார்க்க முடியவில்லை. இதனால் காக்களூர் சிட்கோ தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை குறைக்கக்கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கையை அனுப்பி வைத்தனர். இதற்கு தீர்வு காணாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெறிவித்தனர்.
The post தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை குறைக்கக்கோரி முதல்வருக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை appeared first on Dinakaran.