பேருந்தில் பயணிகள் அமரும் சீட்டை பிடித்து கொண்டிருந்த சாரதா ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் திரும்பிய போது திடீரென கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சாரதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
The post ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.