தமிழகம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். Oct 25, 2023 சாஸ்தா கோயில் ராஜபாளையம் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. The post ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். appeared first on Dinakaran.
நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி
நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு
ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கட்சிக்குள் விமர்சனம் எழுந்ததால் பாஜவை தவிர்த்தது 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: வலுவான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்குகிறது
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்