தமிழகம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். Oct 25, 2023 சாஸ்தா கோயில் ராஜபாளையம் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. The post ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். appeared first on Dinakaran.
திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் நடத்தும் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புப் பேரணி ஜூலை 1ம் தேதி தொடக்கம்
முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு: அரசுத் தேர்வுகள் துறை தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை
நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பை கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்ற எடப்பாடி இப்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள்
தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு