மழையின் காரணமாக திருப்பூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 வீடுகள் சேதம்

திருப்பூர்: பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் பெய்த மழையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. விற்பனைக்காக உள்ள வீட்டுமனையை சுற்றி எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன. வீடுகள், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக பொதுமக்கள் உயிர் தப்பினர்.

The post மழையின் காரணமாக திருப்பூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: