கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.09) விடுமுறை அறிவிப்பு

பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.09) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் குமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.09) விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: