ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு

சென்னை: ராகுல் காந்தியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை செல்லூர் ராஜு நீக்கினார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். செல்லூர் ராஜுவின் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பதிவை நீக்கினார்.

The post ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.

Related Stories: