பின்னர், ராதா – கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணர் பலராமர் – சுபத்திரை ஆகிய விக்ரகங்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதனையடுத்து, ராதா – கிருஷ்ணர் வேடமடைந்த குழந்தைகளின் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. ராதா – கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் உறியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
The post புழல் ஸ்ரீ ராதாகிரிதாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா appeared first on Dinakaran.