தமிழகம் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!! Dec 08, 2023 புஜால் ஏரி சென்னை சென்னை : சென்னை புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது. காலை 11 மணியளவில் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். The post புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!! appeared first on Dinakaran.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!
அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்த மாதேஷ்: போலீஸ் விசாரணையில் அம்பலம்: பங்க்கிற்கு சீல் வைப்பு
காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு