இலங்கை: புதுக்கோட்டை மீனவர்கள் நால்வருக்கு நீதிமன்ற காவலை ஜூலை 15 வரை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. புதுகை மீனவர்கள் பார்த்திபன், சாரதி, முரளி ஆகியோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.