இந்தியா புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! Aug 11, 2023 சங்கராபரணி ஆறு வில்லியனூர் புதுச்சேரி வில்லியனூர், புதுச்சேரி சங்கரபரிணி ஆறு புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் விஸ்வா(17), பாரத் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். The post புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! appeared first on Dinakaran.
திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தடையை மீறி போராட்டம் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்: கட்சி தொண்டர்கள் பலர் கைது, டெல்லியில் பரபரப்பு
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை