தேஜாஸ் போர் விமானங்களுடன், நவீன நடுத்தர போர் விமானங்களும் இந்திய விமான படையின் தாக்குதல் பிரிவில் இடம் பெற்று இருக்கும். நவீன போர் விமானத்தின் முன் மாதிரிகளை உருவாக்குவதில் சிறந்த இந்திய நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். விமானத்தின் முன்மாதிரிகளை உருவாக்குவதில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் அனுபவம் கொண்ட நிறுவனங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய விமான படைக்கு ஸ்டெல்த் ரக போர் விமானங்களை தயாரிக்கும் செயல்முறை தொடங்கியது appeared first on Dinakaran.
