தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கெதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கெதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் உரிமையில் தலையிடும் வகையில் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கெதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: