தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!!

திருச்சி: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளியின் பரண் விழுந்ததில் ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

The post தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: