தமிழகம் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! Aug 19, 2024 திருச்சி வேங்கூர் திருவெரும்பூர் தின மலர் திருச்சி: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளியின் பரண் விழுந்ததில் ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. The post தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை
6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைப்பு