இதனை அடுத்து வரி செலுத்திவிட்டு ஆஜராகும்படி நீதிபதி தெரிவித்தார். அன்று முதல் 2 திரையரங்குகளுக்கு சுமார் ரூ.60 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணிஅளவில் 2 திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர். இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post 6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.