புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் சார்பில் வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

The post புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Related Stories: