பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே துறை தகவல்

சென்னை: பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம், ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: