தமிழகம் விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு Oct 30, 2023 விளாத்திகுளம் தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 200 ஆடுகள் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 ஆடுகளையும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். The post விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து