விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 200 ஆடுகள் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 ஆடுகளையும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

The post விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: