தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் பசுபதிமாரி (28) மயங்கி விழுந்து உயிரிழந்தார். கீழவல்லநாடு வாட்டர் டேங்க் அருகே ஓட்ட பயிற்சியின் போது பசுபதிமாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்

The post தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: