பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் வெற்றிபெற முடியாது: உதயநிதி ஸ்டாலின் 

சென்னை: பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கி பரப்புரை செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மட்டுமல்ல; அவரது தாத்தா வந்தாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது. 70 ஆண்டுகளாக திமுகவை அழிப்பேன் எனக் கூறியவர்கள்தான் அழிந்து போயிருக்கின்றனர். இரண்டு நாட்கள் தமிழகத்திலேயே தங்கி பிரதமர் வாயிலேயே வடை சுட்டிருக்கிறார் என்றும் கூறினார்.

The post பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் வெற்றிபெற முடியாது: உதயநிதி ஸ்டாலின்  appeared first on Dinakaran.

Related Stories: