அங்கிருந்தவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோரித்த மருத்துவர் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு திருமணமாகி சென்று விட்டனர். மேலும், இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.