அதனடிப்படையில் கடந்த செப்.15ம் தேதி 15 மண்டலங்களிலும் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 1,311 விளம்பர பலகைகள், 317 விளம்பர பதாகைகள் என மொத்தம் 1,628 விளம்பரங்கள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post வடகிழக்கு பருவமழையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட 1,628 விளம்பரங்கள் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.