குற்றம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!! Aug 26, 2024 பெரியகுளம் தேனி மாவட்டம் பிறகு நான் சிவகுமார் புலியந்தோப் தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரையில் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்
பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது
சென்னையை அதிர வைத்த கொடூர கொலை.. சூட்கேஸில் இருந்த துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட இளம் பெண் உடல் : ஒருவர் கைது!!
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது