அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 26ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான 7 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வியாபாரிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 78.2 கிலோ குட்கா பொருட்கள், 71.4 கிலோ மாவா, ரூ.13,900 மற்றும் 3 பைக், ஒரு செல்போன், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
The post சென்னையில் ஒருவார சோதனை குட்கா விற்ற 84 பேர் கைது appeared first on Dinakaran.