குற்றம் பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது Jun 11, 2024 பவானி ஈரோடு விவேக் குமார குரு பவானி தின மலர் ஈரோடு: பவானியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த விவேக் (22), குமரகுரு(20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். The post பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை