பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே கொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: