பழனி முருகன் கோயிலில் நாளை, நாளை மறுநாள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நாளை, நாளை மறுநாள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பக்தர்கள், படிப்பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தி மலைக்குச் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post பழனி முருகன் கோயிலில் நாளை, நாளை மறுநாள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: