பாகிஸ்தானில் கடுங்குளிரால் அதிகரிக்கும் நிமோனியா; 36 குழந்தைகள் பலி..!!

பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பாகிஸ்தானில் கடுங்குளிரால் அதிகரிக்கும் நிமோனியா; 36 குழந்தைகள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: