கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை – ஈரோடு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

ஈரோடு: கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை – ஈரோடு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூரில் நெல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்பட்டது. புதுவள்ளியம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

 

The post கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை – ஈரோடு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: