நீண்ட நேரமாகியும் திரும்பாததால் பெற்றோர், உறவினர்கள் தேடினர். அப்போது ஊருணியில் மூழ்கி இரு சிறுவர்களும் இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் மேலும் 2 சிறுவர்கள் சென்றதாக தகவல் பரவியதால்,போலீசார், தீயணைப்பு படையினர் ஊருணியில் இறங்கி தேடினர். இறுதியில் அது தவறான தகவல் என தெரிந்தது.
The post ஊருணியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.