டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களையும் மூட உத்தரவு

டெல்லி: டெல்லியில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு அளித்துள்ளார். டெல்லியில் நேற்று ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய அடித்தளத்தில் மழை நீர் தேங்கி 3 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் உயிரிழந்த சம்பத்தில் வலுவான, சாத்தியமான விசாரணையும் நடவடிக்கையும் தேவை. டெல்லியில் எங்கும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என்று மேயர் உறுதி அளித்துள்ளார்.

 

The post டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களையும் மூட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: