எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 10-வது நாளாக முடங்கியுள்ளது.

The post எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: