சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்: பிரதமர் மோடி உரை

டெல்லி: சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 103ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரூ.12,000 கோடி மதிப்புள்ள ரூ. 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: