மேலமாசி வீதி பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை: கனமழை காரணமாக மேலமாசி வீதி பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்தது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மேலமாசி வீதி பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: