ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை – ஹவுரா மெயில் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை – ஹவுரா மெயில் ரயில் (12840) இன்று ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.20-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்துள்ளது. ஷாலிமார் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்.12864 யஸ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை 2 ஜூன் 20, 23 அன்று தடம் புரண்டது.

The post ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை – ஹவுரா மெயில் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: