தமிழகம் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை Sep 30, 2024 வட கிழக்கு பருவமழை முதல் அமைச்சர் கே ஸ்டாலின் சென்னை முதல்வர் எம்.எல்.ஏ. செயலகம் எம்எல்ஏ கே. சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். The post வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பு: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து
வக்ஃப் சட்டத் திருத்தம்: இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும், கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்!: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!!
நாகையில் சிபிசிஎல் வளாகத்திற்கு முன்பு விவசாயிகள் போராட்டம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என புகார்