புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Related Stories: