வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!!

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: